ரி.வி.யில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம்கேட்ட தந்தை Posted by தென்னவள் - July 4, 2016 சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை…
ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் Posted by தென்னவள் - July 4, 2016 ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று ராயப்பேட்டை அரசு…
ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு Posted by தென்னவள் - July 4, 2016 தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570…
மீனவர் கைது குறித்து மோடியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார் ஜெயா Posted by கவிரதன் - July 4, 2016 இலங்கை கடற்பரப்பில் நேற்று ஐந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…
கட்டிடங்கள் கட்ட அனுமதி கட்டாயமானது Posted by கவிரதன் - July 4, 2016 இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி கட்டாயம்…
எந்த கட்சியுடனும் இணைந்து செயற்பட தயார் – பிரதமர் Posted by கவிரதன் - July 4, 2016 நாட்டின் நலன்கருதி அரசாங்கம், எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்…
வெட் வரி திருத்தம் தொடர்பில் முக்கிய சந்திப்பு Posted by கவிரதன் - July 4, 2016 வெட் வரி சீர்திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு ஜனதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. தேசிய அரசங்கத்தினால்…
நியூசிலாந்தில் பாரியளவு கொக்கெய்ன் மீட்பு Posted by கவிரதன் - July 4, 2016 நியூசிலாந்தில் பாரிய அளவிலான கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. குதிரை சிலை ஒன்றின் தலைக்குள் மறைத்து வைக்கப்பட்டு மெக்சிகோவில் இருந்து…
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென தீ Posted by தென்னவள் - July 4, 2016 பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில்…
ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி Posted by தென்னவள் - July 4, 2016 மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி…