விச ஊசி தொடர்பான மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

Posted by - November 11, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் பத்தாவது வாரமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இதுவரை 193 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளமையானது…

சிரேஷ்ட பிரதிநிதிகள் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னிலையில்

Posted by - November 11, 2016
இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் எதிர்வரும் 15ஆம் திகதி சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னிலை ஆஜராகவுள்ளனர்.

ட்ரம்பின் வெற்றியை சிங்கள மக்கள் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம்

Posted by - November 11, 2016
அமெரிக்காவின் பெரும்பான்மையின மக்கள் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியதைப்போல், சிறீலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென சிறீலங்காவின்…

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு

Posted by - November 11, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

தந்தையர் நாடும் தமிழீழமும்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 10, 2016
21வது நூற்றாண்டில் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட புதிய நாடுகள் என்கிற அந்தஸ்தை இதுவரை பெற்றிருக்கிற 4 நாடுகள் கிழக்கு திமோர்,…

புதிய வரவு செலவுத் திட்டம் ஊடாக கிடைக்க பெறும் சலுகைகள்

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு   ஒரு இலட்சத்து 50…

தேசிய மொழிக் கொள்கையை அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்க்கின்றனர்!

Posted by - November 10, 2016
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளுங்கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்  என தேசிய சகவாழ்வு அமைச்சர்…

ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய!

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச…

யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றமே தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - November 10, 2016
யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும்…