சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறது ரஷ்யா

Posted by - November 17, 2016
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்…

ஜனநாயகத்தை குறுகிய அரசியல் தேவைக்குப் பயன்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி

Posted by - November 17, 2016
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென…

கிளிநொச்சி அக்கராயனில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு(காணொளி)

Posted by - November 17, 2016
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணியங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு பாரவூர்தியில் கொண்டு செல்லப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால்…

வடக்கில் அபிவிருத்தியடைந்து வரும் நன்னீர் மீன்பிடி-450000 மீன்குஞ்சுகள் மாமுனை ஏரியில் விடப்பட்டன(படங்கள்)

Posted by - November 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர்…

ஐ.நா.நிபுணர்களிடம் மாட்டிக்கொண்ட புலனாய்வு அதிகாரி!

Posted by - November 17, 2016
பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு…

குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

Posted by - November 17, 2016
கடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில்…

ஆவா குழுவை செயற்படுத்தும் இராணுவத்தினர்!

Posted by - November 17, 2016
யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்த தடை!!

Posted by - November 17, 2016
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என…