இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கைது Posted by தென்னவள் - November 22, 2016 இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு Posted by சிறி - November 22, 2016 டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை…
வவு: பத்தினியார் மகிளங்குளத்தில் கொலை :05 பேர் கைது Posted by தென்னவள் - November 22, 2016 வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
வௌிநாடு செல்ல அனுமதி கோரும் பஷில் – மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - November 22, 2016 தன்னை வௌிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு Posted by தென்னவள் - November 22, 2016 வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து…
இராணுவ சதியை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருப்பது பயனற்ற செயற்பாடு Posted by தென்னவள் - November 22, 2016 இராணுவ சதியை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருப்பது பயனற்ற செயற்பாடு எனவும், அவ்வாறானதொரு செயற்பாடு ஒருபோதும் இடம்பெறாது எனவும்…
மகிந்த ராஜபக்ஸ நாளை சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் Posted by தென்னவள் - November 22, 2016 சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ, “தமிழ் மக்களின் மச்சான்” என்பதை அறிவீர்களா? Posted by தென்னவள் - November 22, 2016 வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார்.…
யாழ்ப்பாணத்துடன் இணையும் அமெரிக்காவின் நகரம்! Posted by தென்னவள் - November 22, 2016 அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.இந்த யோசனை நவம்பர் முதலாம்…
ஜேர்மனியிலிருந்து வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு Posted by தென்னவள் - November 22, 2016 வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.