செடிகள் வளரும் காலநிலையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி

Posted by - November 23, 2016
காய்கறி, மலர்கள், சிறுதானியச் செடிகள் வளரும் காலநிலையை கண்டறியவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுகளுக்காகவும் வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் தேசிய…

‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 23, 2016
“இந்த நாட்டின் வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.  நாம்…

மற்றுமொரு ஆபத்தான கட்டத்தில் கருணா! விரைவில் கைது செய்ய வாய்ப்பு!

Posted by - November 23, 2016
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 23, 2016
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக,…

‘வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது’

Posted by - November 23, 2016
‘வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும்…

சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்

Posted by - November 23, 2016
நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் இன்றுக்காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக…

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ -சிறிதரன்

Posted by - November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை.

கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக…

கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம் (காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சியில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  10 அடி 9 அங்குலமாக…

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் இரத்த தான நிகழ்வு

Posted by - November 22, 2016
மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மாவீரர் வாரத்தை (21.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த்…