ரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு

Posted by - December 1, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான சாட்சியாளருக்கு சிறையில் விசேட…

மாவீரர் நிகழ்வுக்காக சிறை செல்லவும் தயார் – மாவை

Posted by - December 1, 2016
மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்ததற்காக கைதுசெய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுக்க இனவாதிகள் முயற்சி – கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 1, 2016
மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கான வடக்கும் கிழக்கும் மாத்திரம் நன்மை பெறப்போவதில்லை. பெரும்பான்மையினர் வசிக்கும் ஏனைய ஏழு மாகாணங்களும்…

இலங்கை பிரதமர் ஹொங்கொங் செல்கிறார்.

Posted by - December 1, 2016
ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 2017ஆம் ஆண்டில் உலகம் எனும் சர்வதேச மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில்…

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும் யோசனைக்கு தமது கட்சி இணங்காது – சுமந்திரன்

Posted by - December 1, 2016
இலங்கையில் மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கல் அவசியம் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள்…

வட கிழக்கு இணைப்பு பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை – சம்பந்தன்

Posted by - December 1, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கொண்டு வருவது கட்டாயம் என்ற போதிலும்…

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்…

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக்…

யாழில் உள்ள தீவுகளுக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் மாணவர்களுக்கு உதவிவழங்கினார் (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று விஜயம்…

யாழில் சூறாவளி அபாய எச்சரிக்கை -அனர்த முகாமைத்துவப் பிரிவு-

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகரும் தாழமுக்கமானது சுறாவளியாக மாறும் அபாயம் உள்ளது என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கரையோரங்களில்…