யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டுவந்த நடமாடும் சேவை இன்று வடமராட்சியில் நிறைவுபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின்…
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன…
இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்…
யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி