நீதிப்பொறிமுறை தொடர்பிலான அறிக்கை ஐ.நாவில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கப்படும்

Posted by - September 16, 2016
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என…

வவுனியா இராணுவ முகாமில் ஆயுதப்பயிற்சி-மக்கள் பீதியில்

Posted by - September 16, 2016
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாமில் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும்…

தமிழ்மொழியாலேயே தமிழ் சமூகம் ஒன்றுபடும்-வடக்கு முதல்வர்

Posted by - September 16, 2016
தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை தமிழ் மொழியேயென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்…

சில இனவாதிகள் அரசின் நல்லிணக்க செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டை- ரவிநாத் ஆரியசிங்க

Posted by - September 16, 2016
சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார். ஐ.நா.மனித…

வட மத்திய மாகாண முதலமைச்சரின் வீட்டுக் கிணற்றில் தோட்டாக்கள்

Posted by - September 16, 2016
வட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அநுராதபுரத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து இவை…

கர்நாடகாவில் தமிழர்மீது வன்முறை-கண்டித்து யாழில் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…

மட்டக்களப்பில் ஒருவர் வெட்டிக்கொலை(படங்கள்)

Posted by - September 16, 2016
மட்டக்களப்பு ஆனந்தா ஒழுங்கையில் சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சோமசிறி விஜித் ஜெயந்த் என்ற ஒரு…

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரன் (காணொளி)

Posted by - September 16, 2016
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016ஆம் ஆண்டுக்குள் முழுமையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…

அதிபர்களுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்

Posted by - September 16, 2016
மத்திய மாகாணம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் ஆர்பாட்ட ஊர்வலமும் கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த…

சீனி அதிகவிலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை

Posted by - September 16, 2016
95 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம்,…