சுவாதியை முகநூலில் மிரட்டிய வாலிபர் பிரான்ஸ் தமிழச்சியின் மகன் ஹரி

Posted by - September 22, 2016
“உமா சிவா” எனும் தன்பெயரை “யூமா கத்தேரின்” எனப் பெயர் மாற்றம் செய்துள்ள பிரான்ஸ் வாழ் தமிழச்சியின் மகன் ஹரி…

திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகம்

Posted by - September 22, 2016
திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்திலுள்ள 22ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறீலங்கா இராணுவம் புதிய இராணுவ கண்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது. இக்கண்காட்சியகம் கடந்த…

மாமனிதர் “தராகி“ சிவராமைக் கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - September 22, 2016
ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம்…

யாழில் கடந்த 18 மாதங்களில் மட்டும் விபத்துக்களில் 83 பேர் உயிரிழப்பு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - September 22, 2016
யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் கடந்த 18 மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து 100 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு

Posted by - September 21, 2016
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம்…

மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 21, 2016
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது…

ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் வணக்க மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - September 21, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு Köln , Berlin , Hannover ,…

வர்த்தக நிலையங்கள், சந்தைகள், நிறுவனங்களை பூட்டி எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தாருங்கள் -தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை-

Posted by - September 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை 24 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும்…

உடுவில் கல்லூரி விவகாரம் மனித உரிமை ஆணைக்குழுவை மதிக்காத பிரதிப் பொலிஸ்மா அதிபர்

Posted by - September 21, 2016
உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் நியனம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளின் போது பொலிஸாரின் அமசந்தப் போக்கு, அச்சுறுத்தும் வகையான செயற்பட்டமை…