பயங்கரவாத தடைசடத்திற்கு மாற்றான சட்டம் – அடுத்த வாரம் அமைச்சரவையில்

Posted by - October 9, 2016
பயங்கரவாததடை சட்டத்திற்கு மாற்றீடாக சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த சட்டமூலமானது தற்சமயம்,…

எட்கா ஒப்பத்ததிற்கு ஆதரவு தருவது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – சுதந்திர கூட்டமைப்பு

Posted by - October 9, 2016
எட்கா உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்க இது வரை தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச்…

மீசை வைத்த புத்தர் கண்டுபிடிக்கப்பட்டார்

Posted by - October 9, 2016
இந்தியாவில் உள்ள ஓர் ஆலயத்தில் மீசைவைத்த புத்தர் சிலை காணப்படுகின்றது. துறையூரில் இருந்து முசிறி செல்லும் வழியில் ஆராய்ச்சி என்ற…

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன்

Posted by - October 9, 2016
தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இசை நிகழ்ச்சி…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட 6000 படைவீரர்களுக்கு பதக்கங்கள்

Posted by - October 9, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட சுமார் 6000 படையதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழீழ விடுதலைப்…

அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

Posted by - October 9, 2016
அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும்…

ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார் – எனினும் பேச முடியாது

Posted by - October 9, 2016
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, கடந்த…