இலத்திரனியல் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - October 10, 2016
இலத்திரனியல் ஊடகங்கள், ஊடக ஒழுக்கங்களை அவமதிக்கக்கூடாது என்றுக்கோரி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது அரசாங்க தகவல் திணைக்கள்…

யெமன் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - October 10, 2016
140 பேரை பலி கொண்ட ளெதி கிளிர்ச்சியாளர்களின் வான்வழித் தாக்குதலை கண்டித்து யெமனில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அந்த…

தாஜ்மஹாலின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

Posted by - October 10, 2016
இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்…

இலங்கை, ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சந்திப்பு

Posted by - October 10, 2016
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து கால்துறையினருக்கு இடையில் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. காவல்துறைமா அதிபர் பூஜித்…

அரசியலமைப்பு சீர்திருத்துவது அவசியம் – சுவிட்ஸர்லாந்து

Posted by - October 10, 2016
இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுவது அவசியமானது என்று சுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த…

கனடாவில் ‘தமிழர்கள் மாதம்’ பிரகடனம்

Posted by - October 10, 2016
கனடாவில் தமிழர்கள் செய்யும் பணிகளுக்கு நன்றிக்கடனாக வருடத்தின் ஒவ்வொரு தை மாதத்தையும் தமிழர்களின் வரலாற்று மாதமாக கனடா பிரகடனம் செய்துள்ளது.…

பௌத்த மத சரத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 10, 2016
அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சரத்துக்களை தொடர்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக…

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று மைத்திரி விசேட உரை

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். 34…

புதிய கட்சி தம்மால் அல்ல, மக்களால் உருவாக்கப்படும் – மஹிந்த

Posted by - October 10, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…