ரவிராஜின் 10ஆவது நினைவு தினம் யாழில்

Posted by - November 11, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்…

வவுனியாவில் இடம்பெற்ற வங்கியின் பணப்பரிமாற்ற இயந்திரத்திருட்டு-நால்வருக்கும் விளக்கமறியல்

Posted by - November 11, 2016
வவுனியாவில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

அக்கரப்பத்தைனயில் மண்சரிவு அபாயம்-மக்கள் பீதியில்

Posted by - November 11, 2016
மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து…

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றவர்கள் கைது

Posted by - November 11, 2016
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலும், சிறுநீரக மாற்று சத்திரசிக்சை மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்…

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்த மாணவன் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் கண்காணிப்பில்!

Posted by - November 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம்…

வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு இறுதி திகதி அறிவிப்பு!

Posted by - November 11, 2016
வாக்காளர் இடாப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என…

மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை

Posted by - November 11, 2016
மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என…

யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகள் – மனித உரிமை ஆணைக்குழுவில் 11முறைப்பாடுகள் பதிவு!

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின்…

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும்: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Posted by - November 11, 2016
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.