தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - November 12, 2016
தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு…

கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்!

Posted by - November 12, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின்…

வடக்கில் படையினரின் அடக்குமுறையை குறைக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 12, 2016
புதிய அரசியல் அமைப்பின் பிண்ணனியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனவும்…

ஐ.நாவின் அமைதிப்படை வடக்கிற்கு தேவை! – சீ.வி. விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2016
வடக்கில் உரிய நிர்வாகம் நடைபெறுவதில்லை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வடக்கு மாகாண…

ரணிலை தோற்கடிக்கும் ஒரே சக்தி மைத்திரி – டிலான் பெரேரா

Posted by - November 12, 2016
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள…

பொருத்து வீடுகள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! சுமந்திரன்

Posted by - November 12, 2016
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

Posted by - November 12, 2016
தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின்…

இலங்கையில் புதிய உள்நாட்டு விமானம்!

Posted by - November 12, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி மார்ச் மாதம் புதிய உள்நாட்டு விமானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!

Posted by - November 12, 2016
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.