நாட்டில் ஊடக சுதந்திரம் முழு அளவில் உள்ளது –  கயந்த கருணாதிலக

Posted by - November 28, 2016
  நாட்டில் ஊடக சுதந்திரம் முழுஅளவில் உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் தெரிவித்தார்.…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிரான மனு விசாரணைக்கு-உயர் நீதிமன்றம்

Posted by - November 28, 2016
  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…

திருகோணமலையில் வியாபாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
வியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட, அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள்…

நுவரெலியா போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
  கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு, எதிராக நுவரெலியா ஹட்டன் போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில்…

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவர்கள் இணைவு (காணொளி)

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியில், புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று போராட்டம்  (காணொளி)

Posted by - November 28, 2016
வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று அடையாள…

கண்டி பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 28, 2016
கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

Posted by - November 28, 2016
இலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற…

கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெப்பு

Posted by - November 28, 2016
கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு  பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை…