மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்…
திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட விளக்கமறியல் கைதியொருவர் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி தன்னைதானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக…
“ஒரு தாயின் பொறுப்பு, குழந்தையை வயிற்றில் சுமப்பது மட்டுமல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் மிகவும் முக்கியம். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளபடி,…