மண்டைதீவு புதைகுழி வழக்கு : பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - December 16, 2025
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்…

இளைஞர் கும்பலால் இளம் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Posted by - December 16, 2025
திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில்…

அரசாங்கம் என்னை அச்சுறுத்துகிறது

Posted by - December 16, 2025
அரசாங்கம் தன்னை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை

Posted by - December 16, 2025
கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புல்னேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5 கோடி ரூபாவிற்கும் அதிக  பெறுமதியுடைய பொருட்கள் …

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - December 16, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம்…

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதியின் விபரீத செயல்

Posted by - December 16, 2025
திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட விளக்கமறியல் கைதியொருவர் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி  தன்னைதானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக…

கர்ப்பிணிகளுக்கு ரூ. 5000 உதவித்தொகை

Posted by - December 16, 2025
“ஒரு தாயின் பொறுப்பு, குழந்தையை வயிற்றில் சுமப்பது மட்டுமல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் மிகவும் முக்கியம். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளபடி,…

மாணவி கூட்டு வன்புணர்வு: மாணவன் உட்பட 4 பேர் கைது

Posted by - December 16, 2025
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட…

எதிர்வரும் 18ம் திகதி நாடாளுமன்ற அமர்வு

Posted by - December 16, 2025
டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ…

விமான நிலையத்தில் கிளிநொச்சி இளைஞன் கைது

Posted by - December 16, 2025
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத்…