யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சன்னா, தேவா,பிரகாஸ் ஆகியோரே…
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல…
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின்…
நல்லூர் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ்…
யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வங்கியுள்ளது.யுத்தம் காரணமாக பெரும்…
சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரங்களில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி