மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு Posted by தென்னவள் - March 9, 2017 அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர்.
கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம் Posted by தென்னவள் - March 8, 2017 மராட்டிய மாநிலத்தில் உடல் பருமனான போலீஸ் ஒருவரின் படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளான நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க…
எச்1பி விசா விவகாரம்: அப்பீல் கோர்ட்டில் டிரம்ப் அரசு அவகாசம் கேட்டு மனு தாக்கல் Posted by தென்னவள் - March 8, 2017 எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல்…
’தேசத் துரோகி எனக்கு மகனில்லை’ – சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை Posted by தென்னவள் - March 8, 2017 உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைபுல்லா தேச துரோகி என்று…
உங்கள் நிகழ்வுகளை இந்த குழந்தைகளோடு கொண்டாடுங்கள்! Posted by தென்னவள் - March 8, 2017 கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் .
நெடுவாசல், மீனவர், குடிநீர் என தீராத பிரச்னைகள்: போராட்ட களமானது தமிழகம்: Posted by தென்னவள் - March 8, 2017 நெடுவாசல், மீனவர் சுட்டுக் கொலை, குடிநீர் பிரச்னை, பவானி ஆறு, அத்திக்கடவு அவினாசி திட்ட விவகாரம் என அடுத்தடுத்த பிரச்னைகள்…
இந்திய எல்லையில் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது Posted by தென்னவள் - March 8, 2017 இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டுக்கு பொறுத்தமற்ற யோசனைகளை நிறைவேற்ற வெளிவிவகார அமைச்சர் இணக்கம் – மஹிந்த அணி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - March 8, 2017 ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நாட்டுக்கு பொறுத்தமற்ற யோசனைகளை நிறைவேற்ற வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மஹிந்த அணி குற்றம்…
இலங்கை இந்தோனேசிய ஜனாதிபதிகள் சந்திப்பு Posted by கவிரதன் - March 8, 2017 இந்துசமூத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்;டில் பங்குகொள்ள இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டின்…
கோப்பு குழு மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்து செல்கிறது – ஷாந்த பண்டார Posted by கவிரதன் - March 8, 2017 பிணை முறி விவகாரம் தொடர்புபில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல் வெளியிடல் காரணமாக, கோப்பு குழு அறிக்கையின் மீதான…