எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில்…

யாழ்நகரில் மின்சார சபையினரால் திருட்டு மின்சார பாவனை சோதனையில் ஈடுபட்டனர்

Posted by - March 9, 2017
யாழ். நகர்ப்பகுதியில் மோசடித் தனமான மின்சாரப் பாவனையில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் இ.மி.சபையின் கொழும்பு பிரிவுனரும் பொலிசாரும் இணைந்து சோதனை…

வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால்…

சிங்களவர்களை அழிக்க முன்னெடுக்கும் சதியே தம்புள்ளை சம்பவம்- ஞானசார தேரர்

Posted by - March 9, 2017
நாடு முழுவதிலும் இடம்பெற்று வரும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு என்பன எதேட்சையாக நடைபெறும் ஒன்று அல்லவெனவும், நன்கு திட்டமிட்ட அடிப்படையில்…

வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல்…

விளைநிலங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரும் காணி உரிமையாளர்கள்

Posted by - March 9, 2017
இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை…

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சித்தார்த்தன் இடையே பணிப்போர்

Posted by - March 9, 2017
காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே முக்கியமான சாட்சி

Posted by - March 9, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே மிகவும் முக்கியமான சாட்சியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

கொட்டாஞ்சேனையில் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அனுரவினால் அழுத்தம்

Posted by - March 9, 2017
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைக்கு அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை…