ஜேர்மனிய கல்விக் கொள்கையை இலங்கையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை

Posted by - March 10, 2017
விஷேட தேவையுள்ளோருக்கான கல்வியை வழங்துவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனிய நாட்டின் கல்வி கொள்கையினை இலங்கையிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு…

நிதியமைச்சராக சம்பிக்க ரணவக்க ?

Posted by - March 10, 2017
அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பிக்க…

10 இலட்சம் பெறுமதியான பழுதான அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் கைது

Posted by - March 10, 2017
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா…

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - March 10, 2017
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது

Posted by - March 10, 2017
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து…

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பில் காணிகளை கோரும் பிரதேச செயலகம்

Posted by - March 10, 2017
கேப்பாபுலவு பிலக் குடியிருப்பு விமானப்படை முகாமின் முன்பாக உள்ள 14 ஏக்கர் காணியும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல என மீண்டும்…

அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது – டலஸ் அழப்பெரும

Posted by - March 10, 2017
அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்…

போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அரசு கண்டுகொள்ளாதது ஏன்? சந்திரிகா

Posted by - March 10, 2017
போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த ஸ்ரீலங்கா படையினரது குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண பெண்களுக்கு எந்தவொரு…

பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற லொறி விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து…

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - March 10, 2017
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் கழிவறையில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.