அறிவியல்நகர் பகுதியில்  விபத்து  ஒருவர் படுகாயம்.

Posted by - March 12, 2017
  கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில்  இரவு யாழில் இருந்து கொழும்பு  சென்றுகொண்டிருந்த புகையிரதமும்  சிறியரக உளவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில்   வாகன  சாரதி…

டிரம்பின் புதிய உத்தரவுக்கு உடனடி தடை இல்லை: அமெரிக்க கோர்ட்டு கைவிரிப்பு

Posted by - March 12, 2017
6 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு தடை விதிக்க அமெரிக்க கோர்ட்டு மறுத்து…

ஐ.நா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்

Posted by - March 12, 2017
இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  மாகாணசபை…

கிழக்கு மாகாண சபையை கலைக்க முடியாது-முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

Posted by - March 12, 2017
  எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் தமது  அனுமதியின்றி  கிழக்கு மாகாண சபையை  கலைக்க முடியாது    என கிழக்கு…

அமெரிக்காவில் 46 அரசு வக்கீல்கள் பதவி பறிப்பு: டிரம்ப் அரசு நடவடிக்கை

Posted by - March 12, 2017
அமெரிக்காவில் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட 46 அரசு வக்கீல்கள் பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமஸ்கஸ்-இல் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 59 பேர் பலி

Posted by - March 12, 2017
சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 59 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ஈராக்கை சேர்ந்த…

மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள்: அமெரிக்க நிபுணர் கருத்து

Posted by - March 12, 2017
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பான வெற்றியின் மூலம் மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள் என அமெரிக்க…

எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது: தீபா

Posted by - March 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்குமா?: தீபா வேதனை

Posted by - March 12, 2017
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த தீபா, 16 வருடம்…

177 தொழிலாளர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - March 12, 2017
ஆந்திரா மாநிலத்தில் 177 தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.