இராணுவத்தின் முக்கிய அறிக்கை இன்று கோட்டாபயவிடம் கையளிப்பு

Posted by - March 13, 2017
போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை இராணுவம் முழுமையாக நீங்கியவர்கள் எனும் நியாயங்களை முன்வைக்கும், வீரர்களின் வாய்மொழிச் சான்றுகள் எனும் பெயரிலான 200…

மீகாஹதென்ன பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

Posted by - March 13, 2017
மீகாஹதென்ன – நெலுஹேன 6 தூண் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை…

அர்ஜூன மகேந்திரன் இன்று மீண்டும் பிணை முறி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி…

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன ரணதுங்க

Posted by - March 13, 2017
ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மேலதிக தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதனால் அந்த குழுவில் உள்ள அனுபமுள்ளவர்களுக்கு…

நல்லாட்சி அரசின் மூலம் நாம் இழந்தவற்றை பெறுவோம் – அமைச்சர் விஐயகலா

Posted by - March 13, 2017
நல்லாட்சியின் ஊடாக இழந்தவற்றை கட்டிக் காக்க வேண்டும். சிறுவர் விவகாரா இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன்.நல்லாட்சியின் ஊடாக…

ரேணுகா ஹேரத் காலமானார்

Posted by - March 13, 2017
மத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார். கண்டி பொதுமருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த…

கிளிநொச்சியில் கடும் மழை –  பல பகுதிகள்  வெள்ளத்தில் 

Posted by - March 13, 2017
கிளிநொச்சியில்   நேற்று பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம்…

பொகவந்தலாவையில் பாரியவெள்ளம் வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு.

Posted by - March 13, 2017
பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் நேற்று மாலை வேளையில் பெய்தகடும் மழையின் காரானமாக பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் உள்ள குடியிருப்பகள் மற்றும்…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் பதற்றம் வீதியில் மயங்கிய பெண். ஆத்திரமடைந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 13, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து…

புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்

Posted by - March 13, 2017
புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில்…