கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்! Posted by தென்னவள் - March 14, 2017 கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.
பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை! Posted by தென்னவள் - March 14, 2017 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு Posted by தென்னவள் - March 14, 2017 உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள்…
சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை Posted by தென்னவள் - March 14, 2017 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை…
சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு Posted by தென்னவள் - March 14, 2017 வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை…
மண் சரிவால் வீடொன்று முற்றாக சேதம் Posted by தென்னவள் - March 14, 2017 நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணித்தால் தண்டப் பணம் அறவிடப்படும் ; நாளை முதல் அமுல் Posted by நிலையவள் - March 14, 2017 தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக்…
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு Posted by நிலையவள் - March 14, 2017 யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ்…
இலங்கையில் கடும் வறட்சி: பட்டினியால் மக்கள் அவதி Posted by தென்னவள் - March 14, 2017 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பட்டினியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் 4 கிலோ கஞ்சா மீட்பு Posted by நிலையவள் - March 14, 2017 உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட…