முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 19 வருட சிறை

Posted by - March 16, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் ராஜா ஜோன் பிள்ளையின் வீட்டின் மீது தீ வைத்த சம்பவம்…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மகாவித்திலயாத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்…

கடந்த 2011 ம் ஆண்டு பொலீஸ் காவலில் இருந்து உயிரிழந்தவரின் வழக்கு விசாரணை

Posted by - March 16, 2017
பொலிஸாரின் தடுப்பக்காவலில் இருந்த போது உயிரிழந்த  இளைஞனின் உடலில் 6 வெளி காயமும் 16 உட்காயங்களும் காணப்பட்டபோதும்  அவை மரணத்தை…

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

Posted by - March 16, 2017
இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ…

யாழில் ஆலயங்களில் வேள்வி நடாத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

Posted by - March 16, 2017
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு…

நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை – காதர் மஸ்தான்

Posted by - March 16, 2017
நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாகக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது என…

கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 16, 2017
2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2015ம்…

அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட…

ஜனாதிபதி தலைமையில் SAITM தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Posted by - March 16, 2017
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.…