தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி Posted by தென்னவள் - March 20, 2017 தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்…
சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் Posted by தென்னவள் - March 20, 2017 சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடக்கம் Posted by தென்னவள் - March 20, 2017 சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - March 20, 2017 மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் முதல்-அமைச்சர்…
மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் Posted by தென்னவள் - March 20, 2017 மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: கே.பாண்டியராஜன் Posted by தென்னவள் - March 20, 2017 இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து உபகரணங்களும் பொசாசோ துறைமுகத்திற்கு Posted by கவிரதன் - March 20, 2017 சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரிஸ் 13 கப்பலில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சோமாலிய பொசாசோ…
கிண்ணியா பிரதேச பாடசாலைகள் இன்று முதல் இயக்கம் Posted by கவிரதன் - March 20, 2017 திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை…
சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி – எல்லே குணவங்ச தேரர் Posted by கவிரதன் - March 20, 2017 சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றம்…
ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது Posted by கவிரதன் - March 20, 2017 ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைத்த…