தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி

Posted by - March 20, 2017
தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்…

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்

Posted by - March 20, 2017
மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் முதல்-அமைச்சர்…

மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார்

Posted by - March 20, 2017
மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: கே.பாண்டியராஜன்

Posted by - March 20, 2017
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து உபகரணங்களும் பொசாசோ துறைமுகத்திற்கு

Posted by - March 20, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரிஸ் 13 கப்பலில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சோமாலிய பொசாசோ…

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் இன்று முதல் இயக்கம்

Posted by - March 20, 2017
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை…

சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி – எல்லே குணவங்ச தேரர்

Posted by - March 20, 2017
சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றம்…

ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது

Posted by - March 20, 2017
ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைத்த…