இரட்டை இலை சின்னம் முடக்கம்? : தேர்தல் கமிஷன் இன்று முடிவு அறிவிப்பு

Posted by - March 22, 2017
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருவருமே இரட்டை இலை சின்னம் கேட்பது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம்…

ஜார்கண்ட்: முன்னாள் துணை மேயர் உள்ளிட்ட 4 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை

Posted by - March 22, 2017
ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட 4 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்: கார் குண்டு தாக்குதலில் 6 போலீசார் உடல்சிதறி பலி

Posted by - March 22, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுத் தாக்குதலில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை திறப்பு

Posted by - March 22, 2017
தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை நேற்று மீண்டும்…

உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted by - March 22, 2017
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம்…

லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத்…

சிறீலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

Posted by - March 21, 2017
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக…

புதிய அரசியலமைப்பு, பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு!

Posted by - March 21, 2017
புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய புலனாய்வு பிரிவு அதிகாரி விளக்கமறியலில்

Posted by - March 21, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர்,…

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்: அமைச்சரவை உப குழு நியமனம்

Posted by - March 21, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்குதல் தொடர்பான ஒப்பந்தப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.