ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்: அமைச்சரவை உப குழு நியமனம்

246 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்குதல் தொடர்பான ஒப்பந்தப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுக அமைச்சு ஆகிய இருதரப்பிலும் விடயங்களை ஆராய்ந்து, சட்ட ரீதியாக பொருளாதார இலாபம் மற்றும் சொத்துக்களுக்கான பாதுகாப்பு குறித்து முடிவுகளை எடுக்க ஜனாதிபதியால் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.