ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய புலனாய்வு பிரிவு அதிகாரி விளக்கமறியலில்

256 0

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவரை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.