அமெரிக்கா: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி

Posted by - March 24, 2017
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

26 தமிழக மீனவர்கள், 131 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 24, 2017
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தவில்லை

Posted by - March 24, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்…

ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

Posted by - March 24, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை…

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன்

Posted by - March 24, 2017
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது…

மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிப்பதா?: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Posted by - March 24, 2017
விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.

வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது

Posted by - March 24, 2017
இன்றைய தினம் முதல் நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச்…

தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம்

Posted by - March 24, 2017
தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று…

தமிழ் அரசியல் தலைமைகள் மௌனம் சாதிப்பதன் அரசியல் பின்னணி

Posted by - March 24, 2017
விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைகள் இரா.சம்பந்தன்ஐயா, சுமந்திரன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு வகுப்பு தடை

Posted by - March 24, 2017
யாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்காலிகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக்…