ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிர்வகிப்பதில்லை

Posted by - March 25, 2017
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.…

தேசிய சேவை மேன்மை விருது-2016

Posted by - March 25, 2017
இலங்கையில் இந்துசமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்பைச்  செய்தவர்களை தெரிவு செய்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும்   தேசிய சேவை…

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு மருந்து வகை

Posted by - March 25, 2017
டெங்கு மற்றும்  AH1N1 தொற்று காரணமாக சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு கொண்டு…

ரஷ்யாவுடனான உறவை அடுத்த நூற்றாண்டுக்கு முன்னெடுப்பதே நோக்கம்

Posted by - March 25, 2017
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால…

வெலிக்கடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது

Posted by - March 25, 2017
ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிக்கடை…

நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்

Posted by - March 25, 2017
நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய் தாக்கங்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்ச எச்சரித்துள்ளது. டெங்கு, பன்றி…

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Posted by - March 25, 2017
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரமர்…

சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்-கே டி லால்காந்த

Posted by - March 25, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…

மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

Posted by - March 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  முப்பத்து  நான்காவது  நாளாக…