ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – சந்திம வீரக்கொடி

Posted by - March 27, 2017
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி…

வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல்

Posted by - March 27, 2017
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியகட்சியின் பொதுச் செயலாளர் கபீர்…

கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது

Posted by - March 27, 2017
கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது என எதிர் கட்சி தலைவர் இரா…

ஐ.நாவில் மே 17 இயக்கம் பதிவு செய்ததை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Posted by - March 26, 2017
ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு…

ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – ரெஜினோல் குரே

Posted by - March 26, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது!

Posted by - March 26, 2017
கொமரங்கடவல பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் புதையல் தோண்டிய நான்கு பேரை கொமரங்கடவல காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு பத்துமணியளவில்…

வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது

Posted by - March 26, 2017
வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

விமான நிலையில் அபிவிருத்தி பணிகள் இறுதி கட்டம்

Posted by - March 26, 2017
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எய்தியுள்ளது. விமான நிலையத்தின் பிரதான…

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள்(காணொளி)

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட  இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக… (காணொளி)

Posted by - March 26, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக  தொடர்கிறது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல்…