காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - April 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியளித்துள்ளது. காணாமல்…

காவற்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்

Posted by - April 4, 2017
ஹாலிஎல காவற்துறை நிலையத்தில் சேவை புரியும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது நேற்று எல்ல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.…

ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அடுத்த இரண்டு வருடங்களில் அமுலாக்க நடவடிக்கை – இலங்கை அரசாங்கம் உறுதி

Posted by - April 4, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அடுத்த இரண்டு வருடங்களில் அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அரசாங்கம்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - April 4, 2017
காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை தேசிய,சர்வதேச ரீதியில் தொடர்ந்தும்  அழுத்தங்களை கொடுக்கும் செயலாளர் நாயகம் சல்லி செட்டி…

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள்

Posted by - April 4, 2017
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான இளையோர் சதுரங்கப் போட்டிகளின் கிளிநொச்சி மாவட்ட மட்டப் போட்டிகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.…

ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களில் மாகாண கல்விப் பணிப்பாளரை கைச்சாத்திடுமாறு அறுவுறுத்தல்

Posted by - April 4, 2017
ஊவா மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களில் மாகாண கல்விப் பணிப்பாளரை கைச்சாத்திடுமாறு, மாகாண முதலமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழு தலையிட முடியாது – சுமந்திரன்

Posted by - April 4, 2017
மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழுவுக்கோ, சட்டத்தரணிகள் சங்கத்துக்கோ தலையீடு செய்ய முடியாது…

வடகொரியாவினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அணுவாயுத அச்சுறுத்தலை, தீர்த்துக் கொள்ள முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - April 3, 2017
வடகொரியாவினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அணுவாயுத அச்சுறுத்தலை, தனித்து தீர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பிரித்தானியாவின்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Posted by - April 3, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இருப்பதாக அதன் பொது செயலாளர்…