ரேசன் கடைகள் மூடப்படுமா? ஆதாரங்கள் அடங்கிய புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம்.

Posted by - April 9, 2017
ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்து மே17 இயக்கம் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே17 இயக்கத்தின் அறிவிப்பிற்கு…

விமலின் பிணைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை – அஜித்

Posted by - April 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

10 கிண்ணியா மீனவர்கள் கைது

Posted by - April 9, 2017
திருகோணமலையில் சுருக்கு வலை பயன்படுத்தி, மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமான நோர்வே தீவுக்கருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மஹிந்தவுடன் இணைந்திருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் – பந்துல

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்

Posted by - April 9, 2017
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு…

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைத்தே தீருவேன் : மைத்திரி

Posted by - April 9, 2017
தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கு தான் உறுதி…

அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - April 9, 2017
வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று…

குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்கள்

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்களை…

மோடியின் இலங்கை விஜயத்தில் மீனவர்களின் படகுகளுக்கு விடுதலை

Posted by - April 9, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும்…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

Posted by - April 9, 2017
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி…