தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில்

Posted by - April 10, 2017
புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

வெள்ளைபுள்ளியுடனான சிறுத்தை குட்டி மீட்பு

Posted by - April 10, 2017
கிளிநொச்சியில் நகரில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள தனியார் காணிக்குள்…

முதல்-அமைச்சர் உள்பட 9 அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களால் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய…

மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு – சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Posted by - April 10, 2017
மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிந்துள்ளதால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள்

Posted by - April 10, 2017
பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக 1955 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு…

ஜனாதிபதி பிரதமருக்கு சிவப்பு எச்சரிக்கை – டிலான்

Posted by - April 10, 2017
ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய  கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும்…

இலங்கைக்கு மேலாக உச்சம் கொள்ளும் சூரியன்!

Posted by - April 10, 2017
இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதும். காற்றின் அளவு குறைந்தமையும் காரணமாகவே நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுகிறது.

குருணாகலையில் விபத்து – குழந்தை, தந்தை மற்றுமொரு பெண் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக பாரவூர்தி…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை

Posted by - April 10, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.