மீதெட்டமுல்லை அனர்த்தம் – நிவாரண எல்லையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 19, 2017
மீதெட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக வழங்கப்படும் நிவாரண எல்லையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

காணிகளை விடுவிக்க கோரி முள்ளிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 19, 2017
மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மன்னார்…

இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசியல் தாக்கம் அதிகம்

Posted by - April 19, 2017
இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் விஞ்ஞானத்தை விட அரசியல், அதிக தாக்கம் செலுத்துவதால், அந்த பிரச்சினையை தீர்க்க முடியாதிருப்பதாக…

இலங்கை பிரதமர் இந்தியா செல்ல உள்ளார்

Posted by - April 19, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி…

யானைகள் மீது துப்பாக்கி பிரயோகம் – வனவளத்துறை அதிகாரி இடமாற்றம்

Posted by - April 19, 2017
வவுனியாவில் கிடங்கு ஒன்றினுள் விழுந்த நான்கு யானைகளை மீட்கும் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வனவளத்துறை அதிகாரி, அனுராதபுரம் வனவள…

சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை தொடரும்

Posted by - April 19, 2017
நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எமது…

அரச முஸ்லிம் பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - April 19, 2017
அரச முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச முஸ்லிம்…

GSP+ வரிச் சலு­கை தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று

Posted by - April 19, 2017
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பெல்­ஜியம் பிரசெல்ஸ் நகரில்…

ரணில் விக்ரமசிங்க மீதொடமுல்லை விஜயம்

Posted by - April 19, 2017
 ரணில் விக்ரமசிங்க இன்று மீதொடமுல்லைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கண்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் வீடுகளை வழங்குவோம் என இதன்போது…

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்

Posted by - April 19, 2017
கொடிகாமம் ஜே-322 கிராம சேவையாளரை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யக்கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பிரதேச செயலக…