மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொலன்னாவை மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

Posted by - April 20, 2017
பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத்…

வடகொரியாவுக்கு சீனா கண்டனம்

Posted by - April 20, 2017
வடகொரியாவின் அணுவாத விரிவாக்கல் செயல்முறைகள் தொடர்பில் சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வடகொரியாவின் பிரதி…

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை இந்தியாவுக்கு நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம்

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தை இந்தியாவுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனிய…

குப்பை அனர்த்தம் தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுங்கள் -தினேஷ்

Posted by - April 20, 2017
மீதொடமுல்ல அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றைப் பெற்றுத் தருமாறு கூட்டு எதிர்க் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர்…

மீதொட்டமுல்லை அனர்த்தம் – மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன…

துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

Posted by - April 20, 2017
பன்னலை – ஹெண்டியகல பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.…

மருதனார் மட பகுதியில் வைத்தியரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - April 20, 2017
மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள  வீட்டின் மீது  இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்…

நாடாளுமன்றத்தை கூட்ட பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை – சபாநாயகர்

Posted by - April 20, 2017
நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவு…