பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - April 20, 2017
வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம்…

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொலன்னாவை மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

Posted by - April 20, 2017
பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத்…

வடகொரியாவுக்கு சீனா கண்டனம்

Posted by - April 20, 2017
வடகொரியாவின் அணுவாத விரிவாக்கல் செயல்முறைகள் தொடர்பில் சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வடகொரியாவின் பிரதி…

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை இந்தியாவுக்கு நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம்

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தை இந்தியாவுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனிய…

குப்பை அனர்த்தம் தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுங்கள் -தினேஷ்

Posted by - April 20, 2017
மீதொடமுல்ல அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றைப் பெற்றுத் தருமாறு கூட்டு எதிர்க் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர்…

மீதொட்டமுல்லை அனர்த்தம் – மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன…

துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

Posted by - April 20, 2017
பன்னலை – ஹெண்டியகல பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.…

மருதனார் மட பகுதியில் வைத்தியரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - April 20, 2017
மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள  வீட்டின் மீது  இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்…