ஜப்பானிய நிபுணர் குழு மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பு Posted by நிலையவள் - April 24, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜப்பானிய நிபுணர் குழு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தது. நிபுணர்…
முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் Posted by தென்னவள் - April 24, 2017 வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று…
விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு! Posted by தென்னவள் - April 24, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால்…
கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை Posted by தென்னவள் - April 24, 2017 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்? Posted by தென்னவள் - April 24, 2017 தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு…
திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம் Posted by தென்னவள் - April 24, 2017 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ்…
பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - April 24, 2017 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு Posted by தென்னவள் - April 24, 2017 காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள…
கட்சிகளை பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் நிறைவு Posted by தென்னவள் - April 24, 2017 அரசியல் கட்சிகளை புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள் இந்தவாரத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
7 வருடங்களின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பணிப் பெண் Posted by தென்னவள் - April 24, 2017 துபாயில், தனக்கு அனுசரணையளித்த எஜமானிடம் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெருந்தொகை பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும், இலங்கைப் பெண் ஒருவர்,…