இனி தரம் 1, 2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் புத்தகம்

Posted by - April 25, 2017
இலங்கை பாடசாலைகளில் தரம் 1, 2 இல் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புத்தகத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - April 25, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு…

708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

Posted by - April 25, 2017
70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பஸ்ஸூக்கு கல் வீசிய மூவர் குறித்து விசாரணை

Posted by - April 25, 2017
சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பஸ் ஒன்றிற்கு கல் வீசியதாக கூறப்படும் மூவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Posted by - April 25, 2017
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்வதை எதிர்த்து தமிழருவி மணியன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஜூன்…

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம்: திருவாரூரில் ஸ்டாலின் கைது

Posted by - April 25, 2017
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. திருவாரூரில்…

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி

Posted by - April 25, 2017
பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Posted by - April 25, 2017
ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக அதிபர் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அமெரிக்கா…