இனி தரம் 1, 2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் புத்தகம் Posted by தென்னவள் - April 25, 2017 இலங்கை பாடசாலைகளில் தரம் 1, 2 இல் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புத்தகத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…
வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு! Posted by தென்னவள் - April 25, 2017 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு…
708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது Posted by தென்னவள் - April 25, 2017 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் தவணைக்காக நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன Posted by தென்னவள் - April 25, 2017 இரண்டாம் தவணைக்காக நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
அரச பஸ்ஸூக்கு கல் வீசிய மூவர் குறித்து விசாரணை Posted by தென்னவள் - April 25, 2017 சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பஸ் ஒன்றிற்கு கல் வீசியதாக கூறப்படும் மூவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு Posted by தென்னவள் - April 25, 2017 நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்வதை எதிர்த்து தமிழருவி மணியன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஜூன்…
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம்: திருவாரூரில் ஸ்டாலின் கைது Posted by தென்னவள் - April 25, 2017 தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. திருவாரூரில்…
20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி Posted by தென்னவள் - April 25, 2017 பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வன்முறை சம்பவங்களில் 35 பேர் பலி Posted by தென்னவள் - April 25, 2017 மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 உயர்ந்தது.
சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை Posted by தென்னவள் - April 25, 2017 ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக அதிபர் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அமெரிக்கா…