இலங்கை பிரதமர் இந்தியாவில்

Posted by - April 25, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பிற்பகல் இந்தியா சென்றுள்ளார். அங்கு செல்லவுள்ள அவர் இந்திய…

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் மாற்றம்

Posted by - April 25, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்த ஜனக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த மற்றும் அனுர விதானகே…

சட்டவிரோத மணல் அகழ்வு – இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 25, 2017
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மர அழிப்பை தடுத்த நிறுத்த கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில்…

ஜனாதிபதி வேட்பாளர், தலைவர் பதவியில் இருந்து விலகல்

Posted by - April 25, 2017
ஃபரான்சின் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, ஜனாதிபதி வேட்பாளர் மெரின் லீ பென் விலகியுள்ளார். ஃபரான்சில் ஜனாதிபதித்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு தொகை

Posted by - April 25, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று மாதங்களுக்காக வழங்கப்படவிருந்த 50 ஆயிரும் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை ஒரே தடவையில் வழங்குமாறு…

மஹிந்தவினால் இலங்கை நாடாளுமன்றம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது – பிரதமர் ரணில்

Posted by - April 25, 2017
கடந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜவினால் இலங்கை நாடாளுமன்றம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.…

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் கெளரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை

Posted by - April 25, 2017
நேற்று 24-04-17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் கெளரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள்…

முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை

Posted by - April 25, 2017
முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார். குறித்த…

மலேரியா ஒழிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

Posted by - April 25, 2017
இலங்கையில் மலேரியா நோய் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று…

இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 25, 2017
இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவின் – எர்னாகுளம் கடற்படைதளத்தில் நீச்சல்…