தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில்…

அக்கரபத்தனையில் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ (காணொளி)

Posted by - April 27, 2017
  அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 ஏக்கர்…

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

Posted by - April 27, 2017
முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில்…

வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

Posted by - April 27, 2017
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய…

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 27, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியை மறித்து போராட்டத்தில்….(காணொளி)

Posted by - April 27, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்

Posted by - April 27, 2017
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விஷேட சோதனைகள்

Posted by - April 27, 2017
டெங்கு ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சோதனைகள்…