ஜனாதிபதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - April 28, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட குப்பைக்கூல பிரச்சினை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு…

தமிழ் மற்றும் சிங்கள சிறார்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் – சந்திரிக்கா

Posted by - April 28, 2017
தமிழ் மற்றும் சிங்கள சிறார்களுக்கு இடையில் ஐக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க…

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 27, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கு எதிரான பிரேரணை தோல்வி!

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 27, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Posted by - April 27, 2017
சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தி- ரஞ்சன் ராமநாயக்க

Posted by - April 27, 2017
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தியொன்று காத்திருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

முசலி பிரதேசச் செயலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் குழப்ப நிலை

Posted by - April 27, 2017
வில்பத்து விவகாரம் தொடர்பில்,முசலி பிரதேசச் செயலகத்தில் இன்று காலை இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிகச்…

பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது

Posted by - April 27, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு பொராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது, நீண்ட காலமாக வாழ்ந்து வரும்…