புதுவை முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது Posted by தென்னவள் - May 5, 2017 அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள்…
வீட்டுமனை பத்திரப்பதிவு: தமிழக அரசு புதிய அரசாணை Posted by தென்னவள் - May 5, 2017 தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
கருணாநிதி அரசியல் வைரவிழா – சோனியாகாந்தி பங்கேற்பு Posted by தென்னவள் - May 5, 2017 ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாகவும், அதில் சோனியாகாந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்றும் திமுக செயல்…
மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் Posted by தென்னவள் - May 5, 2017 நீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்: முதல்வர் பழனிச்சாமி Posted by தென்னவள் - May 5, 2017 தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது Posted by தென்னவள் - May 5, 2017 பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இந்து வாலிபர்…
ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி Posted by தென்னவள் - May 5, 2017 ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு…
பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது போலீஸ் புகார் பதிவு Posted by தென்னவள் - May 5, 2017 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார்…
போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி Posted by தென்னவள் - May 5, 2017 சாட் நாட்டில் போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உட்பட 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத் தளம் அருகே…
பெட்ரோல் பங்குகளுக்கு சிப்செட் விற்ற நான்கு பேர் கைது Posted by தென்னவள் - May 5, 2017 பெட்ரோல் பங்குகளில் குறைந்தளவு பெட்ரோல் விநியோகம் செய்ய உதவும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது…