தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகள் திறப்பு Posted by தென்னவள் - May 12, 2017 தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் Posted by நிலையவள் - May 11, 2017 வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்…
இலங்கை வெசாக் நிகழ்வுகளில் இந்தியப் பிரதமர் மோடி Posted by தென்னவள் - May 11, 2017 ஐ.நா.வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை விமானநிலையத்தில் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி) Posted by நிலையவள் - May 11, 2017 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிர போராட்டம் 80 ஆவது நாளான இன்றும் இடம்பெற்று வருகின்றது. தொழில் உரிமையினை…
உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! Posted by தென்னவள் - May 11, 2017 இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனக்கு பதவி வழங்கப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர் – அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா Posted by தென்னவள் - May 11, 2017 ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு பதவி வழங்குவதை சிலர் எதிர்த்து வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக……(காணொளி) Posted by நிலையவள் - May 11, 2017 நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை…
கல்வி திட்டத்திற்கும், பொருளாதார திட்டத்திற்கும் இடையில் சீரான இணைப்பு இல்லை – சி.மௌனகுரு (காணொளி) Posted by நிலையவள் - May 11, 2017 நாட்டின் கல்வி திட்டத்திற்கும் பொருளாதார திட்டத்திற்கும் இடையில் இணைப்பு இல்லை என்பதையே இன்றைய பட்டதாரிகளின் போராட்டம் காட்டுவதாக கிழக்கு பல்கலைக்கழக…
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி) Posted by நிலையவள் - May 11, 2017 கேப்பாபுலவில் 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு Posted by நிலையவள் - May 11, 2017 மாவனெல்ல – அம்புலுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய குறித்த பெண், வீட்டில் இருந்துள்ள போது…