திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக்கப்படாமல் சட்டப்படி நடவடிக்கை தேவை

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே…

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - November 17, 2025
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. இன்று (17) இரவு…

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted by - November 17, 2025
மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  …

இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - November 17, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

Posted by - November 17, 2025
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு: குடும்பஸ்தர் விளக்கமறியலில்

Posted by - November 17, 2025
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு…

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

Posted by - November 17, 2025
தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube)  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்! தமிழீழத் தேசிய மாவீரர்…

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல்: GMOA எடுத்த தீர்மானம்

Posted by - November 17, 2025
ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன்…

பலத்த மின்னலுக்கான எச்சரிக்கை அறிவித்தல்

Posted by - November 17, 2025
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (17) நண்பகல் 12.30 மணிக்கு…