விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள்

Posted by - August 14, 2025
அரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக அரச அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். செய்மதி தொடர்பில் தகவல் வழங்கிய அதிகாரிகளுக்கு…

ஏழு மாடுகள் பொலிஸாரினால் மீட்பு

Posted by - August 14, 2025
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் ஏழு மாடுகள் பொலிஸாரினால் வியாழக்கிழமை  (14) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு செயலாளர் – ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சந்திப்பு

Posted by - August 14, 2025
இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்அமெரி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத்…

தேசிய மீளாதுன் நபி விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

Posted by - August 14, 2025
2025 ஆம் ஆண்­டிற்­கான தேசிய மீலாத் விழா செப்­டெம்பர் மாதம் 25ஆம் திகதி அம்பலாந்­தோட்டை போலான மஸ்­ஜிதுல் அரூசியா ஜும்ஆ…

சுற்றுலாவை ஊக்குவிக்க கண்டியில் இரவுச் சந்தைகளை அமைக்க நடவடிக்கை

Posted by - August 14, 2025
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சகல சனிக்கிழமைகளிலும் கண்டி நகர் ஶ்ரீ தலதா வீதி மற்றும் கொட்டுகொடெல்ல வீதி என்பவற்றில்…

வாவியில் இருந்து 8,188 தோட்டாக்கள் மீட்பு

Posted by - August 14, 2025
அனுராதபுரம், கலென் பிந்துனுவெவ கெடலாவ வாவியில் இருந்து  தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ…

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

Posted by - August 14, 2025
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  கவனம்…

28 வயது இளைஞனை வன்புணர்ந்த 26 வயதான இளைஞன்

Posted by - August 14, 2025
28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் மொணராகலை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.…

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - August 14, 2025
முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல்…