ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளும் மக்கள் ஆதரவு பெறமாட்டார்கள் – சுனில் அந்துநெத்தி

Posted by - November 24, 2025
ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும்…

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு

Posted by - November 24, 2025
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  1000  பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில்…

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் 1 கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் எம்முடன் இணைய வேண்டும் – ஜெகத் விதாரண

Posted by - November 24, 2025
நாமல் ராஜபக்‌ஷவை இளவரசர் என்று நாங்கள் குறிப்பிட போவதில்லை. ஹரின் பெர்னான்டோ, நாமல் ராஜபக்‌ஷவை விமர்சிப்பார்,புகழ்வார் அது அவரது பழக்கம்.…

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு

Posted by - November 24, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம்…

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

Posted by - November 24, 2025
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.

கல்முனையில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம் விற்ற நபர் கைது

Posted by - November 24, 2025
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  அரச மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்கைனுடன் மலேசிய நாட்டவர் கைது

Posted by - November 24, 2025
5 கிலோகிராம் கொக்கைனை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் விழுந்து விபத்து!

Posted by - November 24, 2025
மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்படும் வேளையில் ; அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!

Posted by - November 24, 2025
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த…