வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர்உயிரிழப்பு!

Posted by - November 2, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு…

உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம் : 4ஆம் திகதி நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை

Posted by - November 2, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி…

யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

Posted by - November 2, 2025
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு…

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 2, 2025
பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் வருட இறுதிக்குள் ஆரம்பபிக்கப்படும்

Posted by - November 2, 2025
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்…

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 2, 2025
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை, நேற்று…

ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்

Posted by - November 2, 2025
நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று…

எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் ஒத்துழைப்பு வழங்கின!

Posted by - November 2, 2025
நல்லாட்சி காலத்தில் நாம் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்ட போதிலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்முடன் இருக்கவில்லை.…

ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு….!

Posted by - November 2, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக…

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

Posted by - November 2, 2025
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும்…