கல்லணையில் இருந்து முறை நீர்பாசனம்: கலெக்டர் தகவல்

Posted by - October 2, 2016
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர்…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஆய்வு

Posted by - October 2, 2016
காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி…

19-வது சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் விருப்பம்

Posted by - October 2, 2016
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு…

இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா கிளை நதியை தடுத்து புதிய அணை கட்டும் சீனா

Posted by - October 2, 2016
இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை

Posted by - October 2, 2016
சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள்…

நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-மு‌ஷரப்

Posted by - October 2, 2016
நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் மு‌ஷரப் ஆதங்கப்பட்டார்.

இனவாதியாக செயற்படும் பொதுபல சேனாவுக்கு பின்னால் மஹிந்தவே செயற்படுகிறார்.

Posted by - October 2, 2016
இந்த நாட்டில் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் இன்று பொதுபலசேனா தமிழர்களுக்கு எதிராக தனது இனவாதத்தினை கக்கியுள்ளது. இதன் செயற்பாட்டின்…

புதிய மக்கள் சக்தி’ போராட்டம் மகிந்தவால் ஆரம்பம்!

Posted by - October 2, 2016
நாட்டைப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே மைத்திரி-ரணில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர முயற்சிசெய்வதாக…