தமிழ் பகுதிக்கு சிங்கள கிராம சேவகர்!

Posted by - October 3, 2016
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

புனர்வாழ்வுக் கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை!

Posted by - October 3, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின்…

அஜித் நிவாட் கப்ரால் குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜர்

Posted by - October 3, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு…

கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது

Posted by - October 3, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இன்று இந்த அனுமதி…

தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரிக்கின்றனர்

Posted by - October 3, 2016
தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி மூடல்

Posted by - October 3, 2016
பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

எக்வடோரின் ஆளும் கட்சி அதிபர் வேட்பாளராக மொரீனோ தேர்வு

Posted by - October 3, 2016
எக்வடோரின் ஆளும் கட்சி, முன்னாள் துணை அதிபரும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடிவருபவருமான லெனின் மொரீனோவை அடுத்த பிப்ரவரியில் நடக்கவிருக்கும் அதிபர்…

‘குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு’

Posted by - October 3, 2016
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்கின்ற “கோட்டா முறை” தொடர்பாக ஹங்கேரி நடத்துகின்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம்

Posted by - October 3, 2016
அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப்…

ராமநாதபுரம் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்

Posted by - October 3, 2016
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பெண்கள் உட்பட…