தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டின் அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை…
அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும்…
இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு…