பொறுப்பு முதல்வரை நியமிக்க அவசியம் இல்லை

Posted by - October 9, 2016
தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…

முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: தமிழிசை

Posted by - October 9, 2016
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை

Posted by - October 9, 2016
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று திருச்சியில் நடந்த…

ஜெர்மனியில் தீவிரவாதி புகுந்ததாக பீதி

Posted by - October 9, 2016
ஜெர்மனியில் செம்னிட்ஷ் என்ற நகரத்தில் துப்பாக்கியுடன் சிரியாவை சேர்ந்த ஒரு ஐ.எஸ். தீவிரவாதி புகுந்துள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால்…

சிரியாவில் போர்நிறுத்தம்

Posted by - October 9, 2016
சிரியா நாட்டின் அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை…

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்ற 5 இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள்

Posted by - October 9, 2016
அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும்…

அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர யுனிசெப் அழைப்பு

Posted by - October 9, 2016
அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப்…

சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

Posted by - October 9, 2016
இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு…

புதிய அரசயிலமைப்பில் அரசாங்கம் கபடத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது!

Posted by - October 9, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது…